சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் கடந்த 3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேலான மற்றும் ஆயுள் தண்டனை வரை பெற்றுத் தரப்பட்டுள்ளன. போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையால் சட்டம்...
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதன்பிறகு, அமைதி...
திருவிழா முடிந்ததும் வளர்த்தவரே ஆட்டை பலி கொடுப்பது வழக்கமாக இருப்பது போல் கோவையில் நான் தான் தலைவன் என்று சுற்றிக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி.
தேர்தல் முடிந்தவுடன் மட்டன் பிரியாணி ஆகப்போவது நிச்சயம் என அதிமுக...
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவித்துள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை எப்போது? கொண்டாடப்பட உள்ளது என்பது பற்றி அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்....
அடுக்கடி தமிழகம் வரும் பிரதமர் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலின் போது தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிக்க போகிறார் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருத்தகை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம்,...