Tag: செல்வப்பெருந்தகை

Browse our exclusive articles!

பிரதமர் மோடி வரலாற்றில் அழிக்க முடியாத கரையை ஏற்படுத்தி வருகிறார்: செல்வப்பெருந்தகை

மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,...

தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : செல்வப்பெருந்தகை

தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம்...

தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத மோடி – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...

காங்கிரஸ் கட்சியில் சேர நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் – பரபரப்பு தகவல்..!

வேலூரில் வேட்பாளராக தனி ஆளாய் பலாப்பழத்துடன் மல்லுக்கட்டினார் மன்சூர் அலிகான். தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர்...

கல்வி உரிமைச் சட்டம்.. தமிழக கல்வித்துறை நடவடிக்கைகளை எடுக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்...

Popular

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற...

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக...

பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை...

Subscribe