சூலூரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே கலங்கல் பகுதியைச்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளிலும் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் நாள்தோறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்,
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு வாசவி நகர் பகுதியில்...
சாலையின் தடுப்பு சுவரில் மோதி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து சிவகங்கை திரும்பிய பக்தர்கள்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அண்ணா நகரில் மதுரை சாலையில் செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார்இந்நிலையில் இவர் கடையில் இரவு நேரங்களில் நாள்தோறும் காய்கறி திருடு போய் உள்ளதுஇதனைத் தொடர்ந்து செந்தில்குமார்...
பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம் செல்வதற்காக அவரை அழைத்துக் கொண்டு கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.பஸ் நிலையம்...