கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
கானா நாட்டில் உள்ள முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலையில்...
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரில் வேகமாக வந்த கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த நிவேஷ், கவுதம் குமார் ஆகிய...
சூலூரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே கலங்கல் பகுதியைச்...
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்...
பண்ருட்டிக்கு வாக்கு சேகரிக்க வந்த கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத்...