Tag: கள்ளக்குறிச்சி

கல்வராயன் மலைப் பகுதி சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கல்வராயன் மலைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்- சென்னை உயர் நீதிமன்றம்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி…

நடிகர் ஜீவா கார் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா கார் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சென்டர் மீடியன்…

Kallakurichi : லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டணை ரத்து : ஐகோர்ட் உத்தரவு .!

லஞ்சம் வாங்கிய வழக்கில், தாசில்தாரின் தற்காலிக டிரைவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு கடுங்காவல்…

கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் அதிகாரிகள் மீது வழக்கு என் பதியப்படவில்லை ? – மனுதாரர்கள் .

மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் – ஸ்ரீமதியின் தாயாரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 64-ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் நேற்று வரை 63 பேர்…

கள்ளக்குறிச்சி கள்ளசாராய பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு – 43 பேர் டிஸ்சார்ஜ்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி - ஜிப்மரில் சிகிச்சையில்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு : நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை கடந்த சில நாட்களாக புறக்கணித்து…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை – பாலகிருஷ்ணன்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

kovai : கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர்…