க.பொன்முடி
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.தமிழக அமைச்சரவையின் உயர் கல்வி அமைச்சர் ஆவார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராகி படிப்படியாக...
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு...
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அழைத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசும் மத்திய...
2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரியணை ஏறியது. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்களை வெளியிட்டு இருந்தது. அதில், முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது...
அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு முறை சம்மர் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகததால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்...