ஜனவரி 1-ல் 800 கோடியை தாண்டுகிறது : உலகின் மொத்த மக்கள் தொகை..!
உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம்…
உளவு பார்த்த குற்றச்சாட்டு வழக்கில் 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை ரத்து – கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு..!
மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மூலம், 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை…
இந்தியா- இத்தாலி இடையே குடிபெயர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசுக்கும் இத்தாலி அரசுக்கும்…
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சி பொது வேட்பாளர் – முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து..!
இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வட…
சீனாவில் மருத்துவம் படித்த கன்னியாகுமரி மாணவி திடீர் சாவு : பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல்…!
சீனாவில் படிப்பை முடித்துவிட்டு திரும்ப இருந்த நிலையில் குமரி மருத்துவ மாணவி திடீரென இறந்தார். அவரது…
காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் மீண்டும் தீவிரம்..!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான…
இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தில் பங்கேற்ற 80 ராணுவ வீரர்கள் சந்திப்பிற்கான தொடர் ஜோதி ஓட்டம்..!
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தில் பங்கேற்ற 80 ராணுவ வீரர்கள் சந்திப்பிற்கான தொடர் ஜோதி…
இலங்கை கிளிநொச்சியில் மாவீரர் நாள் தடைகளை மீறி நடைபெற்றது.
முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி…
விமானங்களில் கடத்தி வந்த தங்க கட்டிகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்..!
துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் விமானங்களில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக வந்த…
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தென்கொரியா பயணம்..!
கடந்த 08.11.2033 அன்று தனிப்பட்ட பயணமாக தென்கொரியாவிற்கு வருகைதந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
லண்டன் விமானத்தில் கோளாறு கண்டுபிடித்த விமானியால் விபத்து தவிர்ப்பு..!
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து, ”பிரிட்டிஷ் ஏர்வேஸ்” பயணியர் விமானம், தினமும்…
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2023, நவம்பர் 20, அன்று டெல்லியில் ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும்,…