Uncategorized

Latest Uncategorized News

ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஜி.கே.வாசன்

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்குகின்ற பொருட்கள் அனைத்தையும் தட்டுப்பாடில்லாமல் காலத்தே…

ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்: வானதி கோரிக்கை

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவி தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிமன்றம்!

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் நிர்மலா தேவி மீதான வழக்கில்…

மோடி பொய் பேசுவதை எமன் பார்த்துக் கொண்டிருக்கிறார் – சவுந்தரராஜன்..!

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக மீஞ்சூரில் பிரசார தெருமுனை கூட்டம்…

மருத்துவணையில் பைக்குகள் திருடிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர்

நூதன முறையில் பைக் திருடிய பலே திருடனான 108 ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்து…

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் வழங்க வேண்டும்- பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்தப்பட்ட தங்க, வைர நகைகளை தமிழ்நாடு அரசிடம்…

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும்…

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வின் போது பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்கேன்…

ஊழியர்படித்த அரசு பள்ளிக்கு 4லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சின்ன அம்மங்குடி பகுதியை சேர்ந்த ஜெயபால் அமுதா இவர்களின் மகன்…

ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடும் கோயில் யானை

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலம் ஜெயிலர் படத்தின் தீம் இசைக்கு ஏற்ப நடனமாடும்…

அம்பேத்கர் சொன்னார்., பெரியார் போராடினார்., நான் அதை கடைபிடிக்கிறேன்.!

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது…

இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய ஓ.பன்னீர்செல்வம்

இடைவிடாத மழையால் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு…