விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு..!

1 Min Read

தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு சந்தித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
பாஜக

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு

ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது.

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்து வருகிறார்.

Share This Article
Leave a review