ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;- தேர்தல் பிரசாரங்களில் நாட்டினுடைய பிரதமர், அவர் வகிக்கிற பொறுப்புக்கு ஏற்றவாறு அல்லாமல் மக்களை பிளவுபடுத்தக்கூடிய முறையில் பேசுவது நாகரீகம்...
கோவையில் ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் செங்கொடிகளை ஏந்தி பங்கேற்றனர்.
கோவையில் ஏஐடியுசி மற்றும் சிஐடியு சங்கத்தினர் பங்கேற்ற மே தின பேரணி புதன்கிழமை அன்று...
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக பென் டிரைவில் 3,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில்...
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் கந்தி பாம்ப் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவிலும் தன்னை இணைத்து கொண்டது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும்...
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்;-
நீலகிரி மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்...