கல்லூரி சேர்க்கை: சமூகநீதியில் திமுகவுக்கு மயக்கம் ஏன்? ராமதாஸ் கேள்வி
கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி, சமூகநீதியில் திமுகவுக்கு மயக்கம் ஏன்? என…
மத வழிபாட்டுக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 100ற்கும் மேற்பட்டோர் பலி: சீமான் இரங்கல்
உ.பி.யில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100ற்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு…
பரந்தூர் விமானநிலையத் திட்டம்: பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தினகரன் கண்டனம்
பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு…
தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க இதை செய்க! ராமதாஸ்
தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என…
அதிமுக நிர்வாகியை படுகொலை செய்தோரை கைது செய்க: எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகி புஷ்பநாதனை படுகொலை செய்தோரை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க…
சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் தான் திமுக அரசின் சாதனை: ஓபிஎஸ்
மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவை தான் கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனை என்று முன்னாள்…
22 தமிழக மீனவர்கள் கைது: அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? அன்புமணி கேள்வி
மேலும் 22 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு அத்துமீறலுக்கு முடிவே இல்லையா என்று…
நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தினகரன்
நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா…
மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரவேண்டும்: சீமான்
மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்று…
4 கட்சி மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை: அண்ணாமலை
4 கட்சி மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என பாஜக மாநில தலைவர்…
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிடுக: தினகரன் வலியுறுத்தல்
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா…
சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும்: திருமாவளவன்
சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக விடுதலை…