Sathya Bala

837 POSTS

Exclusive articles:

முக்குலத்தோர் சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையினர் : கருணாஸ் வேண்டுகோள்

முக்குலத்தோர் சமுதாயத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சேது. கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கருணாஸ்...

அரசுப் பேருந்துகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் கடும் கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் பாக்கெட்...

கோடைகாலம் முடிவதற்குள் ஏரி குளங்களை தூர்வார வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது....

சிவாஜி கணேசனின் சிலையை மாற்று இடத்தில் நிறுவுக: செல்வப்பெருந்தகை கடிதம்

சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மறைந்த நடிகர் திலகம்...

மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு...

Breaking

யானை வழித்தடங்களைக் கண்டறிந்து புதிய திட்ட அறிக்கை தயாரித்து வெளியிட வேண்டும்: சீமான்

யானைகளின் வழித்தடத்துக்கு மக்கள் இடையூறு என்பது ஒரு மாயத்தோற்றமே என்று நாம்...

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற...

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக...