விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஊராட்சி நிர்வாக அலட்சியத்தால் மூலை காய்ச்சல் தாக்கி பள்ளி மாணவன் பலி.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி...
பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களை...
தமிழகத்தில் சமீபகாலமாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து பெரும் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதை அறிவோம்.அதற்கு பாதுகாப்பு விதி முறைகளை மீறி செயல்படுவதே காரணம் என அறியப்பட்டுள்ளது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம்,...