நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் 5 காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்தது....
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேட்டுப்பாளையம் , சிறுமுகை உள்ளிட்ட 7 வனச்சரங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால்...
தஞ்சாவூரில் வெளிநாட்டினரை பச்சைத் துண்டு போட்டு வரவேற்ற விவசாயிகள். கிராமத்தினருடன் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடிய வெளிநாட்டினர். பொங்கல் பண்டிகை கிராமிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின்...
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படுவது தென்பெண்ணை ஆறு. கர்நாடகாவில் ஆறு உற்பத்தியாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து ஓடி வருகிறது தென்பெண்ணை ஆறு. பல கிளை ஆறுகளை கொண்டது தென்பெண்ணை...
திருவள்ளூர் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரியின் காலில் விழுந்த பொதுமக்களால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
10ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள்...