விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இன்று காலை விழுப்புரத்தில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் இருந்து...
நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி;-
திமுக கூட்டணியில் விசிக...
ஆதவ் அர்ஜுன் ரெட்டிகார், இவர் சபரீசனின் நண்பர். திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியை கட்டமைத்தவர் கடந்த ஆண்டு வருமான வரி மட்டுமே 4000 கோடி கட்டிய லாட்டரி மார்ட்டின் குடும்பத்தை சேர்ந்தவர்.
பொருளாதாரத்தின் உச்சத்தை...
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்கள் அனைத்திலும், வருகிற லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் போட்டியிடும் என, அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். டில்லியில், நேற்று...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவணம் கட்டி கொண்டு திருவோடு ஏந்தி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியரை கண்டித்தும்...