வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
வடலூர் வள்ளலார் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள…
வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி,ஜோதி வழிபாடு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!
வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி பொன்னேரியில் வள்ளலார் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் ஜோதி…
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை நிலம் யார் பெயரில் உள்ளது? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
வடலூர் வள்ளலார் கோவில் பெருவெளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…
Vadalur : சத்திய தருமச்சாலை 158-வது ஆண்டு தொடக்கவிழா..!
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் 158 ஆம் ஆண்டு…
வள்ளலார் சர்வதேச மையம் – தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு..!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்தியஞான சபையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். வள்ளலார்…
வள்ளலார் பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம்..!
வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் கூடாது என்று கூறி பெரும் ஆலோசனைக் கூட்டம். அடுத்த கட்ட…
வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கக் கூடாது – ராமதாஸ் வலியுறுத்தல்..!
வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ்…
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனக் கொடியேற்றம்..!
வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 153-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன்…
வடலூரில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக்கூடாது – அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..!
தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க கூடாது…
சனாதனம் என்பது அனைத்து உயிர்களுக்கும் சமமானது – ஆளுநர் ஆர்.என்.ரவி..!
காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…
அன்னதானம் என்ற பெயரில் அராஜகம். இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக செயல்படும் அண்ணாமலை
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது, வள்ளலார் அருள் மாளிகை…