சிங்கள அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது- வைகோ கண்டனம்
தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சிங்கள அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல்…
மேகதாது அணை கட்டும் திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்த சித்தராமையா – வைகோ கண்டனம்
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்…
மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட வேண்டும் – வைகோ
மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும் என்று மதிமுக…
சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைக்கின்ற வகையில் செயல்படுகிறது பாஜக அரசு – வைகோ
சமூக நீதியைச் சாய்க்கத் தொடர்ந்து முனைந்து வரும் பாஜக அரசை வீழ்த்தினால்தான் போராடிப் பெற்ற உரிமைகளைப்…
மகாத்மாவை இழிவுப்படுத்திய ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ கொந்தளிப்பு
தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக…
சிறைக்காவலில் உள்ள இந்திய மீனவர்கள் விவகாரம்: வைகோவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
சிறைக்காவலில் உள்ள இந்திய மீனவர்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளைஎடுத்து எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்…
ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது: வைகோ கடிதம்
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது என்பது, மக்கள் எண்ணத்துக்கு…
பெருவெள்ளத்திலிருந்து தென் மாவட்டங்களை மீட்டெடுக்க பிரதமருக்கு வைகோ கடிதம்
பெருவெள்ள பாதிப்புகளிலிருந்து தென் மாவட்டங்களை மீட்டெடுக்க உதவிட வேண்டும் என்று பிரதமருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்…
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை – வைகோ கண்டனம்
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு, மதிமுக…
கர்நாடக மாநிலம் காவிரியில் நீர் திறப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் – வைகோ
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி,கர்நாடக மாநிலம் காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசின் நீர்வளத்துறை உறுதி…
நெல்லையில் பட்டியல் இன இளைஞர்கள் மீது தாக்குதல்-தலைவர்கள் கண்டனம்.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி…
ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது – வைகோ குற்றச்சாட்டு
ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச…