நைஜீரிய அதிபராகத் போலா அகமது டினுபு பதவியேற்பு-ராஜ்நாத் சிங் நைஜீரியா பயணம்.
நைஜீரிய அதிபராகத் போலா அகமது டினுபு பதவியேற்பு - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நைஜீரியா…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு : ராமதாஸ் வரவேற்பு
கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என பாமக நிறுவனர்…
“உலக பட்டினி தினம்”: 234 தொகுதிகளிலும் இலவச உணவு -விஜய் மக்கள் இயக்கம்
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்கப்படும் என்று விஜய்…
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை
அதன் ஒரு பகுதியாக ஈரோடு திண்டல் அருகே உள்ள சக்தி நகரில் செந்தில் பாலாஜியின் உறவினர்…
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்புதல்
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள்…
அனுமதியின்றி மதுபானகூடங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
கள்ளச்சாராயம் மற்றும் விஷ சாராயம் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர்…
சென்னை விமான நிலையம்: ₹4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர்…
சொந்த நிதியிலிருந்து ₹5 லட்சம்-யை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கிய முதல்வர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை"- க்கு தனது…
தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின…
இந்த ஆண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 % சதவீதம் மாணவிகளும், 88 % மாணவர்களும்…
தமிழக அளவில் விளையாட்டு விடுதிகளில் பயில்வதற்கு 24 ல் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் விழுப்புரம் ஆட்சியர் பழனி
மாவட்ட விளையாட்டு விடுதி விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து,…
கள்ளச்சாரய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது: வைகோ காட்டம்
கள்ளச்சாரய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…