Tag: Tamil Nadu Govt

Browse our exclusive articles!

திமுக குடும்பத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது – வானதி சீனிவாசன்..!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். தேர்தல் நடைமுறை காரணமாக கோவை சட்டமன்ற அலுவலகம் பூட்டப்பட்டு...

தந்தை இறந்தும் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவி 514 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி – தமிழக அரசுக்கு கோரிக்கை..!

தந்தை இறந்தும் தேர்வு சென்ற பிளஸ் டூ மாணவி அனிதா தேர்வில் 600-க்கு 514 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதை தொடர்ந்து சி.ஏ படிக்க ஆர்வம் என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு...

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை ஒழிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்த...

விலை மதிக்க முடியாத உயிர்கள் வெப்ப சலனத்தில் பறி போகிறது : வேடிக்கை பார்க்கிறது அரசு – ஆர்.பி.உதயக்குமார்..!

விலை மதிக்க முடியாத உயிர்கள் இந்த வெப்ப சலனத்தில் பறி போகிறது. அதை வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் இருந்தாலும் உரிய அனுமதி பெற்று மக்களை பாதுகாக்க வேண்டும்...

எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் பயன்படுத்துபவர்கள் பிஜேபிகாரர்கள் – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா..!

எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் பயன்படுத்துபவர்கள் பிஜேபிகாரர்கள். தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ்சும், டிடிவியும் தனிமரமாக நிற்பார்கள். எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டி. பாஜகவை எப்போது எதிர்க்க வேண்டுமோ, அப்போது எதிர்ப்போம். எப்போது ஆதரிக்க...

Popular

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற...

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக...

பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை...

Subscribe