ஈரோடு எம்பி கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மக்களவை தொகுதி எம்பியாக தற்போது பதவி வகித்து வருபவர்...
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த அதேபகுதியை சேர்ந்த...
கள்ளக்குறிச்சி மாவட்டம், குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச்...