கழிவு நீர் கலந்த குடிநீர் வழங்கும் அமிர்தா கல்லூரி பொருட்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விடுதி மாணவர்கள்.
கோவை மாவட்டம், அருகே எட்டிமடை பகுதியில் உள்ளது அமிர்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி....
தமிழக அரசையும் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அருந்ததியர்கள் உள்ளிருப்பு போராட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த நாகர்கோவில் அருகே அருந்ததியர் காலணியில் வசித்து வரும்...
கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் நெடுகிலும் நின்று CAA சட்டத்தை ரத்து...
ஈரோடு மாவட்டம், அருகே நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு பாஜக நிர்வாகி குஷ்பூ உருவ பொம்மை செருப்பால் அடித்து எரித்தனர்.
தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என...
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி, அசாமில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவ...