செஞ்சி அருகே லாரியும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அரை மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்.
விழுப்புரம்...
மரக்காணம் அருகே பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த உரிமையாளர் சென்னையில் 3 நாள் தீவிர சிகிச்சைக்குபின் நேற்று பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்...
மும்பையில் நேற்று கடும் புழுதிப்புயல் வீசியது. இதனால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. காட்கோபரில் விளம்பர பேனர் சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 57 பேர் காயம் அடைந்தனர். 8...
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் 10 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், சட்டவிரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை சிவகாசி கிழக்கு போலீசார் இன்று...
கனடாவில் ஒன்டாரியோ மாகாணம் போமன்வில்லில் உள்ள ஒரு மதுபான கடையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், சரக்கு வாகனத்தில் தப்பி...