கோவை கணபதி பகுதியில் பிரதமர் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் பேனர் வைத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு பரபரப்பு.
கோவை...
தமிழ்நாட்டில் பழைய ஒய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12 ஆயிரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைதாகினர்.
தமிழ்நாட்டில்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பாச்சாங்காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த ராமன். இவர் பனியன் தொழிலாளி. இவரது மனைவி சைலா இவர்களுக்கு சாய்சரண் என்ற 6 வயது மகன் உள்ளான். இந்த...
விழுப்புரம் மாவட்டத்தில், ஏரி, புறம்போக்கு இடங்களை அக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மாற்று இடம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்...
பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் கருமத்தம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகள்...