Tag: request

கலங்கல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது – கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு நூதன முறையில் கோரிக்கை..!

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வாகும் – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் 63 பேர் உயிரிழந்து உள்ளனர், அதன் உண்மையை கண்டறிய அரசியல் கட்சிகள்…

குவைத் தீ விபத்தில் செஞ்சி நபர் குறித்து தகவல் தெரியாததால் குடும்பத்தினர் தவிப்பு – ஒன்றிய, மாநில அரசுக்கு கோரிக்கை..!

குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் நிலை குறித்து தகவல் தெரியாத நிலையில் குடும்பத்தினர் தவிப்பு.…

Dharmapuri : மலை பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளம் – 7 கிராம மக்கள் தவிப்பு..!

அரசநத்தம், கலசப்பாடி செல்லக்கூடிய மலை பகுதியில் உருவான காட்டாற்று வெள்ளம் உருவானது. ஆற்றை கடந்து செல்ல…

பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெண் கோரிக்கை..!

கோவை காரமடை அருகே வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதோடு, ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக…

பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் – பக்தர்கள் கோரிக்கை..!

பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் அளிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. தேவஸ்தான…

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம்..!

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து தை மாத அறுவடைக்கு 50 ஆயிரம் ஏக்கர்…

TNPSC புள்ளியியல் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி கோரிக்கை!

7 மாதங்களாகியும் வெளியிடப்படாத  TNPSC புள்ளியியல் பணி தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று…

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை

மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க…

அரசு மதுக்கடைகளை மூட அன்புமணி கோரிக்கை

அரசு மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்; அனைத்து…

காலிப் பணியிடங்களை உயர்த்துக! வைகோ வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய நான்காம் வகை காலிப் பணியிடங்களை உயர்த்துக வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

கோவில் கருவறைக்குள் செல்ல வாய்ப்பு இல்லையென்றாலும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை தடுக்க கூடாது’ – பேரூராதீனம் மருதாசல அடிகளார்

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள  தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும்  அறிவியல் தமிழ்க்கல்லூரியில்…