போதிய மழை பொழிவு இல்லாதால் மாங்காய் வரத்து குறைந்து அளவிலும், வியாபாரிகள் விலையும் அதிகமாகவும், பழ வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு...
2024 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில்...
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி...
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே முதல் பணி என்பதால் சென்னையில் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர்...
அதி கனமழை காரணமாக தென் மாவட்ட மக்களுக்கு மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தி.மு.க. அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...