தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை முன்னிட்டு, இன்று சென்னையில் உள்ள...
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை...
கோவை அன்னூர் காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை உடுத்தி, பானையில் புத்தரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி போலீசார் மகிழ்ந்தனர்.
தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப்...
புதுடெல்லியில் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில், பொங்கல் பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை...