தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, மதுரவாயல், மார்கசகாய ஈஸ்வரர் கோவிலில் ரூ.73.76…
சென்னையில் ஒரே நேரத்தில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னையில், தனியார் பள்ளி ஒன்றுக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்த இ-மெயிலில், பள்ளியில் வெடிகுண்டு…
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து – தாய், மகள் பலி..!
திண்டுக்கல் மாவட்டம் அருகே, ஒடுக்கம்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா வயது (50). இடியாப்பம் வியாபாரம் செய்து வரும்…
வலங்கைமான் வெடிக்கடைகளில் காவல்துறையினர் ஆய்வு, அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல்..!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற பகுதியில் வெடி குடோன்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகளவிலான வெடி…
ஐ.பி.எஸ் வேடமணிந்து அண்ணனின் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்ட திட்டம் போலிசார் விசாரணையில் அம்பலம்
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த…
20 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்- போலீசார் விசாரணை.
கோவையில் 20 ஆண்டுகள் பழமையான இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது…
சேரன் மாநகர் பகுதியில் நகைக்காக ! கழுத்தை நெரித்து பெண் கொலையா – போலீசார் விசாரணை
கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியிலுள்ள பாலாஜி நகரைச்சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(41), இவர்களது…
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.போலீசார் விசாரணை
கோவை வடவள்ளி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 34 வயதான இவர் தனியார் நிறுவனத்தில்…
கோவில்பட்டி அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (11).…
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி – போலீஸ் விசாரணை
சூலூரில் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளாட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் நீர்…
2.80 கோடி கொள்ளை , போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை , வழக்கில் திடீர் திருப்பம்..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான ரூபாய் 2.80 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட…