திண்டிவனம் அடுத்த மயிலத்தில் உள்ள மயிலம் வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதேபோன்று இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர்...
பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெறும், பாஜக மாநிலத்தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 3-வது முறையாக ஆட்சி...
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
முன்னதாக, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் மட்டுமே...
விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள்...
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அப்போது வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி...