Tag: Nilgiri District News

காட்டுப்பன்றியை வேட்டையாட சென்ற திமுக மாவட்ட ஒன்றிய உறுப்பினர் கணவர் உட்பட 4 பேர் கைது..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட சென்ற திமுக மாவட்ட ஒன்றிய உறுப்பினர் கணவர்…

கோடநாடு வழக்கு : முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை..!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு…

தொடர் விடுமுறை என்பதால் நீலகிரியில் ஏராளமாக குவிந்த சுற்றுலா பயணிகள்..!

தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணங்களில் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றனர். நீலகிரிக்கு வருகை…

குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள் ஊர் பொதுமக்கள் அச்சம்..!

நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.…

உதகையில் கடும் உறைபனி : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

உறைபனி பொழிவு காரணமாக உதகை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில்…

தொடரும் சிறுத்தை தாக்குதல் : பசுமாட்டை தாக்கி கொன்ற சிறுத்தை – அச்சத்தில் கூடலூர் பகுதி மக்கள்..!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பசுமாட்டை தாக்கிய சிறுத்தை தொடரும் சிறுத்தை தாக்குதல் அச்சத்தில் கூடலூர்…

சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு..!

நீலகிரி பந்தலூர் ஏலமன்னாவில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடல் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

சிறுத்தை தாக்கி 2 பேர் பலி : உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – மு.க ஸ்டாலின்..!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே இருவரைக் கொன்ற சிறுத்தையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.…

மண்சரிவை தடுக்க புதிய தொழில்நுட்பத் திட்டம் – அமைச்சர் எ‌.வ.வேலு..!

நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் கடந்த ஆண்டு…

நீலகிரியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!

நீலகிரி அருகே கேரட் கழுவும் இந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…

கூடலூரில் காய்கறி கடைகளை சூரையாடிய காட்டு யானை – வியாபாரிகள் கடையடைப்பு ஆர்ப்பாட்டம்..!

நீலகிரி மாவட்டம், கூடலூர் சேரம்பாடி பஜாரில் இரவு உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை…

சிறுமிக்கு கைவிலங்கு போட்டதாக சர்ச்சை : எஸ்.பி. விளக்கம்..!

ஊட்டியில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை, கை விலங்கு போட்டு அழைத்து சென்றதாக…