சிபிஐ (எம்) கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு - சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்திய கம்யூனிஸ்ட்...
போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், "சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக...
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது...
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருவண்ணாமலையில் சிப்காட்...
பதிவு செய்யப்படாத போலி ஆட்சேர்ப்பு முகவர்களால், வேலை வாய்ப்பு தருவதாக ஏமாற்றப்படுவதாலும், ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை அதிகக் கட்டணம் வசூலிப்பதாலும், வெளிநாட்டு வேலை தேடுபவர்களில் ஏமாற்றப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தப் பதிவு...