பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த 3 அமைச்சர்களை நீக்கி மாலத்தீவு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்ற போது, அவர் தங்கியிருந்த பங்காரம்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு எந்த தடையும் இருக்காது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். மணல் குவாரி கலவர வழக்கில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,...
ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை...
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47வது புத்தக காட்சியை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று...
தமிழகத்தில் 2006- 2011 திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத் துறை அமைச்சராகவும் இருந்தார் பொன்முடி. அப்போது செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக 2012-ல்...