நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே இருவரைக் கொன்ற சிறுத்தையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை முதுமலையில் விட வனத்துறையினர் முடிவு, இதனிடையே உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10...
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் ஊருக்குள் வருவதும் குடியிருப்பு பகுதிகளில் சேதம் ஏற்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.இந்த நிலையில் சிலர் வன விலங்குகளை கட்டுப்படுத்த சட்ட விரோதமாக கண்ணி வெடிகளை...
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விமலா என்பவரது வீட்டில் சிறுத்தை புகுந்து, தீயணைப்பு துறையினர் உட்பட 6 பேரை தாக்கிய சம்பவம். அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம்,...
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இரவில் ஒரு வீட்டில் கேட்டை தாண்டி, வீட்டு வளர்ப்பு நாயை வேட்டையாட விரட்டி செல்லும் சிறுத்தை விரட்டும் காட்சி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு. இந்த சம்பவம் அப்பகுதியில்...