கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையில் 5 கிலோ தங்க நகைகளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நாடாளுமன்ற தொகுதியில் ஏப்ரல்...
கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு வழியாக செல்லும் திருவண்ணாமலை இருவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதற்கான நிலத்தை அளவீடு செய்து அதில் உள்ள...
தற்போது காலை உணவு தந்த முதல்வர்க்கு நன்றி கூறும் விதமாக "மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டு" முதல்வர் ஸ்டாலின் படத்தை வரையும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே உள்ள...
வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 ஆண்டுக்கு பின் நண்பர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு. மாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் கடந்த 2022ம்...
பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என எடுத்துரைத்த பேரறிஞர் அண்ணாவின் உருவத்தை மாதிரி "இதயத்தாலேயே" வரைந்த ஓவிய ஆசிரியர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே உள்ள...