தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொட்டி தீர்த்த கனமழை…!
புதுச்சேரியில் கொட்டிய கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கிறது. முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலோர…
தமிழகத்தில் அதித கனமழை : தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம்..!
தமிழகத்தில் தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இரண்டு…
தமிழகத்தில் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை செயல்படுத்த 4 அமைச்சர்கள் நியமனம் – முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு…!
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த…
2 நாட்களுக்கு கனமழை தொடரும், பாலச்சந்திரன் அறிவிப்பு.பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை…
கனமழையால் பாதித்த 4 மாவட்டங்களுக்கு நிவாரண நடவடிக்கை – எடப்பாடி வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண…
தென்தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும் – பிரேமலதா
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துக – சீமான்
கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு…
தென் மாவட்டங்களில் மழை: அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அன்புமணி கோரிக்கை
தென் மாவட்டங்களில் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தென் மாவட்டங்களில் காற்றுடன் வெளுக்கும் மழை.. 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
காட்டாற்று வெள்ளம் கோதையாறு தரைப்பாலம் மூழ்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன.…
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால் பவுடர், பிரட் வழங்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர்
மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கனமழை காரணமாக…
வங்கக் கடலில் 3ம் தேதி புயல் உருவாகிறது : 5 நாடகளுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்..!
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…