கரூரில் தாறுமாறாக கனரக வாகனத்தை இயக்கி அரசு பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரால் இளைஞர் ஒருவருக்கு படுகாயம். மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த காடம்பாறை அப்பர் ஆழியார் பகுதியில் மிரட்டிய ஒற்றை காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முற்பட்ட போது சாமர்த்தியமாக பேருந்து இயக்கிய ஓட்டுனர்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த...
வாணியம்பாடியில் சென்னை - பெங்களூர் இடைய தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 20க்கும் மேற்பட்டோர் படுகாயம். அப்பகுதி பெரும் பரப்பரப்பை...
உளுந்தூர்பேட்டையில் அரசு பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தவறி கீழே விழுந்து பின்பக்க டயர் ஏறி படுகாயம். படுகாயமடைந்த மாணவனின் சிசிடி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை...
தமிழகத்தில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.பொது மக்கள் பெரும்பாலும் பேருந்து பயனத்தைதான் மேற்கொள்கிறார்கள்.மழைக்காலங்களில் அந்த பயனமும் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை...