தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா மேக்கரை பகுதியில் திருவாடுதுறை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான பல நூறு இயக்க நிலங்கள் நிரம்பி காணப்படுகின்றன.
வனப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்கு சரிசமமாக ஆதீனத்திற்கு சொந்தமான...
ஏற்காடு மலைபாதை வனப்பகுதியில் சூட்கேசில் பெண் பிணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காணலாம்.
சேலம் மாவட்டம் அடுத்த ஏற்காடு தமிழகத்தில் முக்கிய...
கோவை புறநகர் பகுதியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
இதனால் வனவிலங்குகள் உணவு,...
புலிகள் காப்பக பகுதியான நவமலை வனப்பகுதியில், இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து யானையை விரட்டிய காரணத்திற்காக, அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட...
கிருமாம்பாக்கம் ஓடையில் நீர் நாய். இதேபோல் பல ஆறுகளில் முதலைகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில் ஆறுகளில் அரிய வகை நீர் நாய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவை மாலை நேரத்தில்...