எண்ணூர் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கான அபராதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கான…
எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – கமல்ஹாசன் கேள்வி..!
சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடிகிறது. ஆனால் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கான எந்திரம் கண்டுபிடிக்கப்படவில்லையா? என்று மக்கள்…
இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம் எண்ணூரில் – தமிழக அரசு விளக்கம்
சென்னை அருகே எண்ணூர் கடல் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்றும்,…
வடசென்னை கடற்பகுதிகளில் ஆபத்தான எண்ணெய் படலம் – டிடிவி கண்டனம்
வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள்…