ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட...
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக பென் டிரைவில் 3,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில்...
தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம்...
தோல்வி பயத்தில் உள்ள மோடி மேடையில் கண்ணீர் சிந்தக்கூட செய்வார் என்றும் ராகுல் காந்தி விஜயபுரா பிரசாரத்தில் பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் முன்னாள்...
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 15 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட் தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது. விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் பேட்டி.
இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்கிற...