மாஞ்சோலை எஸ்டேட் மூடல்? தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: TTV தினகரன்
மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க…
யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்
யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது: தினகரன்
நெல்லையில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன்…
போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி : தினகரன் விமர்சனம்
தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை, பட்டிதொட்டியெங்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே…
மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் : தினகரன்
மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள…
காவல்துறையின் அலட்சியப்போக்கே ஜெயக்குமார் சடலமாக மீட்க காரணம் – தினகரன் குற்றச்சாட்டு
ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன என்று…
அமமுக பொருளாளர் மீது போலியான புகாரில் பதிவு வழக்கை திரும்பப் பெற வேண்டும் – தினகரன்
அமமுக பொருளாளர் வீரபாண்டி எஸ்.கே. செல்வம் மீது போலியான புகாரில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை…
உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு : தினகரன் கண்டனம்
பராமரிப்பற்ற அரசுப் பேருந்துகளின் மூலம் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது…
தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: தினகரன்
தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…
போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு சாபக்கேடு – தினகரன்
போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என்று தினகரன் தெரிவித்துள்ளார்.…
பொதுமக்களின் தாகத்தை தணிக்க குடிநீர் மோர் பந்தல்களை அமைத்திடுங்கள் – தினகரன்
பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைத்திடுங்கள் என்று தினகரன்…
காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து தண்டனை வழங்குக – தினகரன்
காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அம்மா…