மேட்டுப்பாளையத்தில் கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
சென்னை பெரம்பூரில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தனியார்...
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த 3 பேர் மீது செங்கல்...
கோவை, மாவட்டம், அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கொசு வலை வியாபாரி. இவர் தனது மனைவி ரஞ்சிதா (30). மகன் அபிஷேக் (8) மற்றும் மகள் நித்திஷா (7) ஆகியோருடன்...
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 64 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோடை காலம் என்பதால் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு...
சூலூரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே கலங்கல் பகுதியைச்...