அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே தளவானூரை சேர்ந்தவர்...
கடலூர் அருகே வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதோ காரணங்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம்,...
பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காதலியின் அண்ணன் உள்பட 5 பேரை போலீசார்...
திருமணம் ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு விழுப்புரம் கோர்ட்டில் பத்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வெள்ளம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி மகன்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது மகன் ஈஸ்வரபாண்டி (26) பேக்கேஜிங் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு தனது வீட்டு அருகில்...