Tag: வனத்துறையினர்

Browse our exclusive articles!

டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!

பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப் வனப்பகுதியில் உணவுக்காக புலி ஒன்று காட்டெருமையை வேகமாக துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலினால் பல்வேறு பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த...

காட்டெருமை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு – வனத்துறையினர் தீவிர விசாரணை..!

வால்பாறை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியை காட்டெருமை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், அடுத்த வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி...

செல்ஃபியால் நேர்ந்த துயரம் – கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்..!

கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அடுத்த கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான...

வெள்ளியங்கிரி மலையில் ஏறிய மூவர் பலி – போலீசார் தீவிர விசாரணை..!

24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது....

மேக்கரை அடைவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் பகுதியில் காட்டுத்தீ – வனத்துறையினர் தடுக்கும் முயற்சி..!

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா மேக்கரை பகுதியில் திருவாடுதுறை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான பல நூறு இயக்க நிலங்கள் நிரம்பி காணப்படுகின்றன. வனப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்கு சரிசமமாக ஆதீனத்திற்கு சொந்தமான...

Popular

அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக...

மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தினகரன்

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான திமுக அரசின் முடிவிற்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் ஆன்லைன்...

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால்: இதை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால் மாணவர் சேர்க்கை இடங்களை...

Subscribe