இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இராஜஸ்தானில்...
இசுலாமியர்களுக்கு எதிராக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவரும், எம் எல்ஏ வுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள...
பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ...
மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிக்க 100 காரணங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறிய காரணங்கள்:
1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு
2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு
3. 8250...
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பு.முட்லூர், மஞ்சக்குழி, கீழமணக்குடி, அருண்மொழித்தேவன், ஆதிவராகநல்லூர்,
ஆயிபுரம், குறயாமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக மாவட்ட பொருளாளர்...