பதவி வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் மோடி. வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற...
முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கரின் உருவப்...
பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன்...
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு ஒரு நாள் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்க வருமாறு...