நீலகிரி பந்தலூர் ஏலமன்னாவில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடல் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக...
கோவையில், துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி ஆசிரியர்கள் மீது புகார் அளித்த விவகாரம். பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி உணவு முறை குறித்து அவதூறாக பேசியதாக ஆசிரியர்கள்...
திருப்பூர் மாநகரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருந்து வரும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர். அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர்...
விழுப்புரம் மாவட்டத்தில், ஏரி, புறம்போக்கு இடங்களை அக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மாற்று இடம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்...
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் மாவட்டம்.ஏரி பாசனம் இந்த மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஏரி மாதம் பூண்டி, சோ.குப்பம் ,கணக்கன் குப்பம் ஆகிய ஏரிகளை...