போதிய மழை பொழிவு இல்லாதால் மாங்காய் வரத்து குறைந்து அளவிலும், வியாபாரிகள் விலையும் அதிகமாகவும், பழ வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு...
புத்தாண்டு பிறந்தது மக்கள் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்றார்கள். கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் வருத்தமளிப்பதாக இருந்தாலும் கூட இனி வரும் ஆண்டுகளில் அது போல நிகழக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன. இதில் கோதையாறு தண்ணீர் தேக்கத்தில் நீர் மின்நிலையம் அமைந்துள்ளது. எனவே மின் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர்...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவர்கள் ரேசன் அட்டைகள் சொந்த ஊர் முகவரிலேயே இருக்கும். அப்படியானவர்களுக்கு எவ்வாறு நிவாரண தொகை கிடைக்கும் என்ற...
மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழு சென்னை வருகிறது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
மழை சேதங்களை பார்வையிட சென்னை வந்த...