கோவையில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை அருகில் ஒதுக்கி தர வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்....
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில்...