புதுடெல்லியில் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில், பொங்கல் பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை...
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். திருவிழாக்கள்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பஸ், ரயில்கள், கார், விமானம் மூலம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பொருட்களான கரும்பு, பானை, மஞ்சள்,...
சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் எனவும் வழக்கமாக பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து...
பொங்கல் பண்டிகையை யொட்டி விழுப்புரம் பகுதியில் இருந்து கரும்புகளை அறுவடை செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி...