ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;- தேர்தல் பிரசாரங்களில் நாட்டினுடைய பிரதமர், அவர் வகிக்கிற பொறுப்புக்கு ஏற்றவாறு அல்லாமல் மக்களை பிளவுபடுத்தக்கூடிய முறையில் பேசுவது நாகரீகம்...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு...
ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை திருடி விடுவார்கள் என்பது போல் பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள்,...
தோல்வி பயத்தில் உள்ள மோடி மேடையில் கண்ணீர் சிந்தக்கூட செய்வார் என்றும் ராகுல் காந்தி விஜயபுரா பிரசாரத்தில் பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் முன்னாள்...
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 15 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட் தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது. விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் பேட்டி.
இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்கிற...