தமிழகத்தின் சிதறி வாழ்ந்து வருகின்ற பழங்குடி இருளர், ஆதி பண்டாரம், மலைவாழ்மக்கள் ஆகியோருக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 18 சதவீதத்திற்கு மேல் வசித்து வருகிற இஸ்லாமியர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு என்பது…
பழங்குடி இருளர்கள் மீது தொடரும் காவல்துறையின் அத்து மீறல்…
விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பரவலாக வாழும் பழங்குடிகளில் இருளர் இனம் குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் வேட்டையாடும்…